முக்கிய செய்திகள்
தமிழகம்

உசிலம்பட்டி அருகே அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே லிங்கப்பநாயக்கனூரில் வைகை அணையில் இருந்து வரப்படும் 58 கிராம கால்வாய் மூலம் தண்ணீர் ஊருக்குள்...
தமிழகம்

உசிலம்பட்டி கண்மாய் வரத்து கால்வாயில் உடைப்பு ஏற்ப்பட்டதால் தண்ணீர் வீணாக வெளியேறியது.

வைகை அணையின் நீர்மட்டம் 67 அடியாக உயரும் போது நீர் திறக்கப்பட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள...
தமிழகம்

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் குழந்தைகள் தின விழா; பரிசுகள் வழங்கி காப்பாட்சியர் பாராட்டு

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு சிறப்பு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் தேர்வு செய்யப்பட்ட...
தமிழகம்

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நியாய விலை கடையில் திருடிய பீகாரை சேர்ந்தவர்கள் உட்பட 14 பேர் கைது.

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக காரைக்குடி, சிவகங்கை உட்பட பல்வேறு பகுதிகளில் நியாய விலை கடைகளின் பூட்டை உடைத்து...
தமிழகம்

நியாயவிலை கடை கட்டுவதற்கு 10 லட்சம் நிதி ஒதுக்கீடு பூமி பூஜை செய்யப்பட்டது

திருப்புல்லாணி ஒன்றியம் காஞ்சிரங்குடி ஊராட்சியில் மாவட்ட செயலாளரும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் நிதியில்...
தமிழகம்

வேலூர் அடுத்த குடியாத்தத்தில் தமுமுக ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றிய தமுமுக செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட தலைவர் நிஜாமுதீன் தலைமையில் நடந்தது. ஒன்றியதலைவர் சகாபுதீன் வரவேற்றார்....
தமிழகம்

கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி சிறப்பான முடிவு எடுப்பார்; எடப்பாடி பழனிச்சாமி முடிவு தான் எங்கள் முடிவு – மதுரையில் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா பேச்சு

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் சட்டமன்ற...
தமிழகம்

ராமேஸ்வரத்தில் 560 மது பாட்டில் பறிமுதல்: 3 பேர் கைது

ராமேஸ்வரம் நகர் ஏரகாடு காட்டு கருவேல பகுதியில் ராமேஸ்வரம் ரவிக்குமார், துளசி பாபா மடத்தெரு, நம்புராஜன், திட்டக்குடி தெரு கதிரவன்...
தமிழகம்

பெற்றோர்கள் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் – புளியம்பட்டி புத்தக திருவிழாவில் கவிஞர் ஜோ மல்லூரி வேண்டுகோள்

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி விடியல் சமூகநல அறக்கட்டளை சார்பில் ஒன்பதாவது ஆண்டாக புத்தகத் திருவிழா கே. ஜி. மஹாலில் நடைபெற்று...
தமிழகம்

ஆன்லைன் சூதாட்டத்தை ரத்து செய்ய சட்டம் இயற்றி, அதை நடைமுறை படுத்தாமல் இரட்டை நிலையை கடைப்பிடித்து, இளைஞர்கள் எதிர்காலத்தை மூழ்கடித்த திமுக அரசுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் கண்டனம்

ஆன்லைன் விளையாட்டு மிகப்பெரிய சமூகக் கொடுமை,சமூக சீரழிவு என்பதை அரசே ஒப்புக்கொண்டு விட்ட நிலையில் ஒன்றரை மாதங்களுக்கு முன்பாக அவசர...
1 602 603 604 605 606 1,109
Page 604 of 1109

Right Click & View Source is disabled.

error: Content is protected !!