முக்கிய செய்திகள்
தமிழகம்

தேனி மாவட்டம் கடமலை மயிலாடும்பாறை மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு

தேனி மாவட்டம் கடமலை மயிலாடும்பாறை ஒன்றியத்தில் பிரிட்டிஷார் ஆட்சி காலத்தில் பட்டா வழங்கிய இடத்தில் குடியிருப்போர் தனிநபர் செல்வாக்கால் வீடுகளை...
தமிழகம்

நடு முதலைக்குளம் கண்மாயில் இளைஞர்கள் சார்பில் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நடு முதலைக்குளம் கண்மாயில் வருடம் வருடம் மீன்பிடித் திருவிழா நடைபெறும். நடு முதலை குளம்...
தமிழகம்

விடுமுறை தினத்தில் தாமாகவே முன்வந்து புதர் மண்டிய கிராம சாலையை சீரமைத்த பள்ளி மாணவர்கள்

விடுமுறை தினமென்றாலே பள்ளி மாணவர்களுக்கு கொண்டாட்டம்தான்! தொலைக்காட்சி பார்ப்பதும், கிரிக்கெட் விளையாடுவதும், மொபைலில் கேம்கள் விளையாடுவதும், வயிறுமுட்ட சாப்பிட்டு விட்டு...
தமிழகம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வந்தால் அடித்தட்டு மற்றும் பாமர மக்கள் நலன் பெறுவார்கள் உசிலம்பட்டியில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு மற்றும் அகில இந்திய மக்கள் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பில்...
தமிழகம்

வடக்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியின் பொதுக்குழு கூட்டம்

கோரிப்பாளையம் ஜம்புராபுரம் வடக்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.  மாவட்ட தலைவர் பிலால் தீன் தலைமையில் நடைபெற்றது.  துணை தலைவர் ஜாபர்...
தமிழகம்

புன்செய் புளியம்பட்டி புத்தக திருவிழாவில் ரூ 5 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை!

விடியல் சமூகநல அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற 9 ஆம் ஆண்டு புன்செய் புளியம்பட்டி புத்தக திருவிழாவில் ரூ 5 லட்சம்...
தமிழகம்

சோழவந்தானில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா வெங்கடேசன் எம் எல் ஏ தலைமையில் சிறப்பு வழிபாடு அன்னதானம் நடைபெற்றது

மதுரை மாவட்டம் சோழவந்தானில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு...
தமிழகம்

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரியவகை இரத்தம் வழங்கி உயிர்சேதம் தவிர்ப்பு

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு வார்டில் மதுரை மாவட்டம் கல்லுப்பட்டியைச் சேர்ந்த பெண்ணிற்கு, அரிய வகை இரத்தமான...
தமிழகம்

ராஜபாளையத்தில் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு நடந்த தாயக சாஸ்தா திருக்கல்யாண நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் செயல்படும் ஶ்ரீ ஹரிஹர பக்த சமாஜம் சார்பில், ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் தாயக சாஸ்தா...
1 582 583 584 585 586 1,109
Page 584 of 1109

Right Click & View Source is disabled.

error: Content is protected !!