முக்கிய செய்திகள்
தமிழகம்

கீழக்கரையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் விஏஓ அலுவலகம் முன்பாக தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினம்...
தமிழகம்

சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கிராமத்தில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தை ஒட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் மன்னாடிமங்கலம் தெற்கு கிளை கழகம் சார்பாக முன்னாள் தமிழக முதல்வர்...
தமிழகம்

திண்டுக்கல்லில் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்!

திண்டுக்கல் மாவட்ட தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு சார்பாக திண்டுக்கல் மாவட்ட அலுவலகத்தில் மாநில செயலாளர் பி.பி.நடராஜன், கே.ராஜகுரு அவர்கள்...
தமிழகம்

திருமங்கலம் நீதிமன்ற வளாகத்தில் 8 அடி நீளகருஞ்சாரை பாம்பு பிடிபட்டது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்ற வளாக சுற்றுச்சுவரையொட்டி , சில பாம்புகள் நடமாட்டம் உள்ளதாக அங்கு...
தமிழகம்

திருமங்கலத்தில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்த நபர் கைது – மேலும் ஒருவர் தலைமறைவு

மதுரை மாவட்டம் திருமங்கலம் ரயில் நிலையத்தில், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்....
தமிழகம்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே ஹார்விப்பட்டியில் 7 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா ஹரர்விப்பட்டி பகுதியில் மலை பாம்பு ஒன்று இருப்பதாக வன துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது '...
தமிழகம்

கார்த்திதை தீபம் ஏற்ற தடையை மீறி சென்ற காடேஸ்வர சுப்பிரமணியம் தலைமையிலான 300 இந்து முன்னணியினர் கைது.

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியின் மீது கார்த்திகை தீபம் ஏற்றக்கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம். மாநில தலைவர் காடேஸ்வரர...
தமிழகம்

நான் யாரிடமும் ஒருதலை பட்சமாக செயல்படுவதில்லை. -தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி

தென்காசியில் தனியார் நிகழ்வில் பங்கேற்று விட்டு சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை...
தமிழகம்

மதுரையில் வீரநாராயணன் ஏரி (எ) நிலையூர் கண்மாயில் நீர்ப்பிடிப்பு பகுதியில் வீடுகள் கட்டப்பட்டுள்ளதால் கண்மாய் நிரம்பும் பொழுது வீடுகள் நீரில் மூழ்கும் அவலம்

தமிழகத்தில் மிகப்பெரிய கண்மாய்களில் ஒன்றான வீரநாராயணன் என்கின்ற நிலையூர் கண்மாய் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நிலையூர் மற்றும் கூத்தியார்குண்டு...
தமிழகம்

தென்காசியில் மருத்துவக்கல்லூரி விரைவாக அமைத்திட வேண்டும்; தமுமுக கூட்டத்தில் தீர்மானம்..

தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் தமுமுக சார்பில் டிசம்பர் 6 ஆர்ப்பாட்டம் ஏன்? என்று விளக்கும் தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதில்,...
1 563 564 565 566 567 1,108
Page 565 of 1108

Right Click & View Source is disabled.

error: Content is protected !!