முக்கிய செய்திகள்
தமிழகம்

வேலூர் எஸ்.பி.தலைமையில் குற்றப்பிரிவு கலந்தாய்வு கூட்டம்

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி.மயில்வாகனன் தலைமையில் மாதெந்திர குற்றபுலனாய்வு கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட காவல்துறை அதிகாரிகள்...
தமிழகம்

கோவையில் ஈஷா கிராமோத்சவம் போட்டிகள் ஆக.16ம் தேதி தொடக்கம். கிராமப்புற அணிகள் இலவசமாக பங்கேற்கலாம்; மொத்த பரிசுத்தொகை ₹67 லட்சம்!

கோவை : ஈஷா கிராமோத்சவம் போட்டிகள் கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள கிராமப்புற பகுதிகளில், வரும் ஆக.16ம்...
சினிமா

சஸ்பென்ஸ், திரில்லர் எமோஷன் கலந்து அதிரடி போலீஸ் படமாக உருவாகியுள்ள ‘போலீஸ் ஃபேமிலி’

ஆன் தி டேபிள் புரொடக்சன்ஸ் (On The Table Productions) சார்பில் மலைசாமி ஏ எம் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள...
சினிமா

கவனம் ஈர்க்கும் மெடிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படம் “அதர்ஸ்“ !!

இளைய தலைமுறையின் கதை சொல்லல், காட்சியமைப்பு மற்றும் நடிப்புத் திறமைகள் மூலம் புதிய பரிமாணங்களை நோக்கி பாய்ந்து வரும் தமிழ்...
சினிமா

“நறுவீ” தமிழகமெங்கும் ஆகஸ்ட் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது !!

ஹரீஷ் சினிமாஸ் வழங்கும், தயாரிப்பாளர் A. அழகு பாண்டியன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சுபாரக் M இயக்கத்தில், மலைவாழ் மக்களின்...
சினிமா

துபாயை சேர்ந்த மென்பொருள் நிபுணர் வெங்கடேஷ் சங்கர் முன்னணி திரைப்பட பாடகர்களுடன் இணைந்து சென்னையில் நடத்தும் புதுமையான இசை நிகழ்ச்சி RRR (ரீல் ரியல் ராகா)

துபாயை சேர்ந்த மென்பொருள் நிபுணர் வெங்கடேஷ் சங்கர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயம் இல்லை என்றாலும் அவரது மகள் பல...
தமிழகம்

வேலூர் திமுக கதிர் ஆனந்த் ,எம்.பி.நிதியில் கட்டிய பயணியர் நிழற்கூட சிமெண்ட் பூச்சு 2-வது முறையாக பெயர்ந்தது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சித்தூர் கேட் பகுதியில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு திமுக அரசால் கட்டி திறக்கப்பட்ட...
கவிதை

கலைஞர் தினக் கவிதை…

அத்தாவுல்லா நாகர்கோவில் அன்றும் இன்றும் ஆரியத்தின் அச்சம்.... போராட்டங்கள் எல்லாம் அவன் மோதிப் பார்த்துத் துப்பிவிட்ட எச்சம்... இலக்கியத்திலும் அரசியலிலும்...
சினிமா

ரெட் ஃபிளவர் திரைப்படம் – ₹50,000 பரிசுப் போட்டி அறிவிப்பு!

நேற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் “ரெட் ஃபிளவர்” தமிழ் திரைப்படம், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஸ்ரீ காளிகாம்பாள்...
இலக்கியம்

ஆகோள் மூன்றாம் பாகத்தின் எழுத்துப்பணிகளைத் தொடங்கியிருப்பதாக கபிலன்வைரமுத்து பதிவு

குற்றப்பரம்பரை சட்டத்தை மையமாகக் கொண்டு கபிலன்வைரமுத்து எழுதிய நாவல் ஆகோள். அதன் இரண்டாம் பாகமான மாக்கியவெல்லி காப்பியம் கடந்த ஆண்டு...
1 49 50 51 52 53 1,076
Page 51 of 1076

Right Click & View Source is disabled.

error: Content is protected !!