முக்கிய செய்திகள்

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில் ‘டாடா’ இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடிக்கும் ‘கராத்தே பாபு’ திரைப்படம் ஆகஸ்ட் 28 அன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது

தமிழகம்

“உன்னால் முடியும்” – திருச்சி கே கள்ளிக்குடியில் உள்ள என். ஆர் . ஐ .ஏ.எஸ் அகடமியில் நடந்த விழா

திருச்சி கே கள்ளிக்குடி உள்ள என். ஆர் . ஐ .ஏ.எஸ் அகடமியில் நடந்த விழாவில் உன்னால் முடியும் என்ற...
தமிழகம்

நம்மாழ்வார் நினைவு நாளில் 1.5 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்த காவேரி கூக்குரல் இயக்கம்

நம்மாழ்வார் ஐயாவைப் போற்றும் வகையில் அவரது நினைவு நாளான டிசம்பர் 30 அன்று ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பாக...
தமிழகம்

சிவகாசியில், பிரதமரின் தாயார் மறைவிற்கு பாஜக கட்சியினர் இரங்கல்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில், பிரதமர் நரேந்திரமோடியின் தாயார் மறைவிற்கு வருத்தம் தெரிவிக்கப்பட்டு இரங்கல்...
தமிழகம்

சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சி யில் திடீரென சாலை.மறியல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் சோழவந்தான் அருகே உள்ளது காடுபட்டி ஊராட்சி. 9 வார்டுகள் உள்ளன ஊராட்சி மன்ற தலைவராக...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே அலங்காரங்களுடன் கூடிய சுமார் 400 ஆண்டுகள் பழமையான இரு நடுகற்கள் தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.உசிலம்பட்டி அருகே அலங்காரங்களுடன் கூடிய சுமார் 400 ஆண்டுகள் பழமையான இரு நடுகற்கள் தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாலாந்தூர் - சொக்கத்தேவன்பட்டி கண்மாயில் சிலையுடன் கற்கள் காணப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தொல்லியல்...
தமிழகம்

மதுரை மத்திய சிறையில் போலீசார் திடீர் சோதனை; கஞ்சா, பீடி கட்டுகள், செல்போன் பறிமுதல்

மதுரை மத்திய சிறையில் 1500-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். இந்தநிலையில், கைதிகளிடம் செல்போன் மற்றும் கஞ்சா...
தமிழகம்

திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் – ஸ்ரீரெங்கமன்னார் சுவாமிகள், ‘கோபால விலாசம்’ மண்டபத்தில் எழுந்தருளினர்

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் உள்ள, 108 வைணவ ஸ்தலங்களில் முக்கியமானதாகவும், பிரசித்தி பெற்றதாக திகழும் ஸ்ரீஆண்டாள் கோவிலில் மார்கழி உற்சவம்...
தமிழகம்

திருமங்கலம் சார் பதிவு அலுவலகத்தில் காலியிடம், கட்டிடங்களுக்கு சொத்து பத்திரம் பதிவு செய்ய நிபந்தனைகள் – நகராட்சியில் தடையில்லா சான்று பெற்ற பின்னரே , பத்திரப்பதிவு செய்யப்படும் என அறிவிப்பு – திருமங்கலம் நகர் மக்கள் வேதனை.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில், கடந்த ஒரு மாத காலமாக நகராட்சி ஆணையாளர் அனுப்பப்பட்ட அறிக்கையின்...
தமிழகம்

வேலூர் சரக டிஐஜியாக முத்துசாமி நியமனம்

கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்த எம்.எஸ்.முத்துசாமி வேலூர் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு ஆனிவிஜயா இந்த பொறுப்பில்...
தமிழகம்

மணல் சிற்பக்கலைக் கலைஞர் நவீன் பட்நாயக்கின் கைவண்ணம்

புகழ்பெற்ற ஓடிஸாவை சேர்ந்த மணல் சிற்பக்கலை கலைஞர் நவீன் பட்நாயக், மறைந்த பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மறைவையொட்டி, மணல்...
1 505 506 507 508 509 1,108
Page 507 of 1108

Right Click & View Source is disabled.

error: Content is protected !!