முக்கிய செய்திகள்

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில் ‘டாடா’ இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடிக்கும் ‘கராத்தே பாபு’ திரைப்படம் ஆகஸ்ட் 28 அன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது

தமிழகம்

சங்கரன்கோவில் மனோன்மணியம் கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா; நோபல் பரிசு பெற தகுதியான நூல் “திருக்குறள்” என கல்லூரி முதல்வர் அப்துல் காதிர் உரை

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியின் கணிணி அறிவியல் துறை, கணிதத் துறை மற்றும் நாட்டு...
கவிதை

திறக்காத கதவில்…

வாழ்வின் வட்டத்தை நேரம் நொடி நொடியாய் ஒடித்து சுழல்கிறது தூளியில் ஆடுகிறது குழந்தையின் உயிர் பசியின் விரலில் இறப்பின் கை...
தமிழகம்

சிவகாசி அருகே, சட்டவிரோதமாக பெண் குழந்தை விற்பனை : அரசு ஆரம்ப சுகாதார செவிலியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள மாரனேரி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டீஸ்வரன். இவரது மனைவி பஞ்சவர்ணம். இவர்களுக்கு ஏற்கனவே 3 குழந்தைகள்...
தமிழகம்

கடையநல்லூர் அரசு கலை கல்லூரியில் தமிழ்நாடு அரசின் மீண்டும் மஞ்சப்பை திட்டம் ; நகர் மன்ற தலைவர் துவக்கி வைத்தார்..

கடையநல்லூர் அரசு கலை கல்லூரியில் தமிழக அரசின் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் நகர்மன்ற தலைவர் ஹபிபூர் ரகுமான்...
தமிழகம்

பரவை துவரிமான் வைகை ஆற்று பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட கோரிக்கை

மதுரை மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பரவை துவரிமான் வைகை ஆற்று பாலம் கட்டி முடிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும்...
தமிழகம்

அடுத்தடுத்து மாடுகள் திடீரென இறப்பு : விஷம் வைத்து கொல்லப்பட்டதாக விலங்கு நல ஆர்வலர் குற்றச்சாட்டு மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் பரபரப்பு

மதுரை மாட்டுத்தாவணி மொத்த காய்கறி வணிகம் நடைபெற்று வருகிறது இதில் தினசரி மீதமாகும் கழிவு காய்கறிகளை அங்கு மேச்சலில் இருக்கும்...
தமிழகம்

சிவகங்கை மஞ்சப்பை தானியங்கி இயந்திரம் : ஆட்சியர் திறந்து வைப்பு

பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் பொருட்டும், பாரம்பரிய துணிப்பைகளை பயன்படுத்தும் பழக்கத்தை மீண்டும் நடைமுறைப்படுத்திடும் விதமாகவும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்...
தமிழகம்

இயற்கை மரணமடைந்த இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு ஈமச்சடங்கு நிவாரணம் : ஆட்சியர் வழங்கினார்

ராமநாதபுரம்மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கினார்....
தமிழகம்

சோழவந்தானில் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெறும் இடத்தில் உள்ள கால்நடை மருத்துவமனை மற்றும் வருவாய் அலுவலகத்தை இடமாற்றம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தானில் கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு எட்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் ரயில்வே மேம்பால...
1 441 442 443 444 445 1,107
Page 443 of 1107

Right Click & View Source is disabled.

error: Content is protected !!