முக்கிய செய்திகள்

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில் ‘டாடா’ இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடிக்கும் ‘கராத்தே பாபு’ திரைப்படம் ஆகஸ்ட் 28 அன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது

தமிழகம்

திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் இரும்பு பிரோ பூட்டு உடைப்பு. பொருட்கள் சேதம் கொள்ளையடிக்கப்பட்டதா என திருப்பரங்குன்றம் போலீஸார் விசாரணை

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவில் மலை மேல் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. தென் திருக்கைலாயம்...
தமிழகம்

தென்காசி மாவட்டத்தில் போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு கேடயங்கள் வழங்கி மாவட்ட கலெக்டர் பாராட்டு

தென்காசி மாவட்டத்தில் போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் தலைமையில்...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே ஆரியபட்டி கிராமத்தில் அறுவடைக்கு தயாரான நிலையில் நெற்பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி சென்றதால் விவசாயிகள் கவலை.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆரியபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கட்டக்கருப்பன்பட்டி- கண்ணியம் பட்டி குப்பனம்பட்டி ஆகிய பகுதிகளில்...
தமிழகம்

பெங்களூருவிலிருந்து காட்பாடி நோக்கி வந்த ரயிலில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த சிஆர்பிஎப் வீரர் கைது

பெங்களூர் அடுத்த அஹார பகுதியை சேர்ந்த 38 வயது பெண் ஒருவர் தனது 10-வயது மகளுடன். பெங்களூரிலிருந்து விஜயவாடா செல்லும்...
தமிழகம்

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதிகள் குழு உறுப்பினராக வாணியம்பாடி அதிமுக எம்எல்ஏ நியமனம்

தமிழக அரசின் 2023 - 24-ம் ஆண்டிற்கான பேரவை விதிகள் குழு புதியதாக நியமிக்கப்பட்டுள்ளது. அதன்படி குழுவின் தலைவராக பேரவை...
தமிழகம்

வேலூரில் வானில் ஏற்பட்ட மர்ம வளையம்-திடீர் பரபரப்பு

வேலூரில் நேற்றிரவு திடீரென வானத்தில் வட்டவடிவத்தில் புகைமூட்டம் தோன்றியது.  இதனால் பொதுமக்கள் திகைத்தனர். சமூக வலைத்தளங்களில் விரைவாக பரவியது.  இதுகுறித்து...
தமிழகம்

கொரோனாவால் வெளிநாட்டில் வேலை இழந்து நாடு திரும்பியோர் தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி; தென்காசி மாவட்ட கலெக்டர் தகவல்

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக வெளிநாட்டில் வேலை இழந்து நாடு திரும்பியோருக்கு மானியத்துடன் தொழில் தொடங்க கடனுதவி (எம்இஜிபி) வழங்கப்பட...
தமிழகம்

தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்த நெல்லை மாணவி; எஸ்டிபிஐ தலைவர் நெல்லை முபாரக் வாழ்த்து

"சிறப்பான இந்தியாவை உருவாக்குதல்" எனும் தலைப்பில் இந்திய அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் தமிழ் மொழியில் கட்டுரை எழுதி முதலிடத்தை...
தமிழகம்

பல கோடி ரூபாயை ஏமாற்றிய காட்பாடி ஐஎப்எஸ் நிதி நிறுவன ஏஜெண்ட் தூக்கிட்டு தற்கொலை

வேலூர் மாவட்டம் காட்பாடி வி. ஜி.ராவ் நகரில் ஐஎப்எஸ் என்ற நிதிநிறுவனம் பொதுமக்களிடம் அதிக வட்டிக்கு ஆசைகாட்டி பல ஆயிரம்...
1 413 414 415 416 417 1,107
Page 415 of 1107

Right Click & View Source is disabled.

error: Content is protected !!