முக்கிய செய்திகள்
தமிழகம்

வேலூரில் டாக்டர் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்துமரியாதை செய்த அதிமுக செயலாளர் அப்பு

வேலூர் கோட்டை எதிரில் மக்கான் சிக்னலில் உள்ள டாக்டர் அம்பேத்கார் சிலைக்கு, அவரின் பிறந்தநாள் முன்னிட்டு வேலுர் மாநகர மாவட்ட...
தமிழகம்

வேலூரில் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த அமைச்சர் துரைமுருகன்

வேலூர் மக்கான் சிக்கனல் அருகில் உள்ள டாக்டர் அம்பேத்கார் சிலைக்கு, பிறந்தநாள் முன்னிட்டு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மாலை அணிவித்து...
தமிழகம்

திருமங்கலம் அருகே கப்பலூர் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்த காரில் திடீர் தீ – காரில் பயணித்த கைக்குழந்தையுடன் நான்கு பேரும் வெளியேறியதால் விபத்து தவிர்ப்பு – 30 நிமிடம் பற்றி எரிந்த தீயால் கார் சாம்பல்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் மேம்பாலத்தில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் இருந்து சின்ன ராஜா என்பவருக்கு சொந்தமான காரை,...
தமிழகம்

ஈஷாவில் விமர்சையாக கொண்டாடப்பட்ட தமிழ் புத்தாண்டு! – பல வகையான பழங்களை தேவிக்கு அர்ப்பணித்த கிராம மக்கள்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஈஷாவில் உள்ள லிங்கபைரவி தேவிக்கு பக்தர்கள் பல வகையான பழங்களை அர்ப்பணித்து வழிப்பட்டனர். தமிழகம் முழுவதும்...
தமிழகம்

காட்பாடி அருப்பு மேடுப்பள்ளியில் தமிழ்புத்தாண்டு முன்னிட்டு மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல்

வேலூர் அடுத்த காட்பாடி அருப்புமேடுமாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் தமிழ் புத்தாண்டு முன்னிட்டு மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது.  காட்பாடி ரெட்கிராஸ் சங்கம்...
தமிழகம்

வேலூரில் டாக்டர் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த ஆட்சியர்

வேலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இந்தியாவின் சட்ட நிபுணர் டாக்டர் அம்பேத்காரின் 133 -வது பிறந்தநாள் முன்னிட்டு அவரது சிலைக்கு...
தமிழகம்

தமிழ் புத்தாண்டு, கோயில்களில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

மதுரை அருகே உள்ளது, அழகர்கோவில் ஆகும். தமிழ் புத்தாண்டு ஒட்டி அழகர் மலை மேல் உள்ள நூபுரகங்கையில், பக்தர்கள் புனித...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே கண்ணனூர் கிராமத்தில் நியாய விலைக் கடையை பராமரிப்பு செய்து மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த எம் எல் ஏ

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்ணனூர் கிராமத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் முயற்சியில் 2014...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கப்பட்டது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட கருமாத்தூரில் பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் அம்மா மக்கள் முன்னேற்ற...
1 394 395 396 397 398 1,080
Page 396 of 1080

Right Click & View Source is disabled.

error: Content is protected !!