முக்கிய செய்திகள்

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில் ‘டாடா’ இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடிக்கும் ‘கராத்தே பாபு’ திரைப்படம் ஆகஸ்ட் 28 அன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது

தமிழகம்

தென்காசி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 05.06.2023 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் தலைமையில் ஆட்சியர் அலுவலக...
தமிழகம்

நெல்லையில் உலக சுற்றுச்சூழல் தின சிறப்பு போட்டிகள்; பரிசளிப்பு விழா

நெல்லையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கான தீர்வுகள் மற்றும் மாற்று வழிகளை கண்டறிதல்...
தமிழகம்

தேசிய நெடுஞ்சாலையில் தூண்டப்பட்ட பள்ளம் மழையால் கீழே விழுந்த வாகன ஓட்டிகள் கடுமையான போக்குவரத்து நெரிசல் கண்டுகொள்ளாத நெடுஞ்சாலை துறை உயிர்பலி ஆகும் முன் நடவடிக்கை மேற்கொள்ளுமா?

மதுரை பழங்காநத்தம் அழகப்பன் நகர் சரவணா ஸ்டோர் எதிரி கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை 50 அடிக்கு மேல் சாலையின் நடுவே...
தமிழகம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா தலைமையில் நடைபெற்றது.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா,  தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்களின்...
தமிழகம்

மல்யுத்த வீரர்களை பாலியல் துன்புறுத்தல் செய்த பிஜேபி எம்பி -யை கைது செய்ய கோரியும், போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய டெல்லி போலீஸாரை கண்டித்தும் சம்யுக்த கிசான் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு, சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பைச் சார்ந்த 50க்கும் மேற்பட்டோர், மல்யுக்த வீரர்களை...
தமிழகம்

உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி, கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் பள்ளி சிறுவர் , சிறுமிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மரம் நடு விழா – சுங்கச்சாவடி வழியாக வரும் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்றுகள் அளித்து விழிப்புணர்வு

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடி-யில், உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி பள்ளி சிறுவர், சிறுமிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்...
தமிழகம்

மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் அசுர வேகத்தில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம்

மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே வாலிபர்கள் விலை உயர்ந்த வாகனங்களில் சாகசம் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வரும் சம்பவம்...
தமிழகம்

விருதுநகர் மாவட்ட தனிப்பிரிவு போலீசார் 21 பேர், திடீர் இடமாற்றம்

விருதுநகர் மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றி வந்த தனிப்பிரிவு போலீசார் 21 பேரை, திடீரென்று இடமாற்றம்...
தமிழகம்

அரசு ரயில்வே துறையை தனியாருக்கு ஒப்படைக்க வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு செயல்பட்டதன் விளைவாகத்தான் புதிய பணியாளர் நியமனம் போன்றவற்றை செய்யவில்லை, அதனால்தான் இந்த கோர விபத்து ஏற்பட்டிருக்கிறது என்கிற தார்மீக கருத்தை ஏற்று குறைந்தபட்சம் ரயில்வே துறை அமைச்சராவது பதவி விலக வேண்டும். -தொல்.திருமாவளவன் பேட்டி

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில்...
1 393 394 395 396 397 1,107
Page 395 of 1107

Right Click & View Source is disabled.

error: Content is protected !!