முக்கிய செய்திகள்
Uncategorized

மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த கைத்தறி நகர் பகுதியில் இரும்பு கடையில் ஏற்பட்ட திடீர் விபத்து; புதிதாக திறக்கப்பட்ட திருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் வந்ததால் பெரும் சேதம் தவிர்ப்பு

மதுரை திருப்பரங்குன்றம் அடுத்த கைத்தறி நகர் பகுதியில் உள்ள துர்கா காலனியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆர்கே மெட்டல்ஸ்...
தமிழகம்

பாறையில் தானியங்களை அரைப்பதற்கான 8000 ஆண்டுகள் பழமையான அமைப்பு திருமங்கலம் அருகே கண்டுபிடிப்பு

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கோபால்சாமி மலைப் பகுதியில் புதிய கற்காலத்தில் பாறையில் உருவாக்கப்பட்ட அரவைத் தொழில்நுட்ப அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது....
தமிழகம்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அகர்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த தெக்கு பட்டு கிராமத்தில் செயல்பட்டுவரும் அகர்பத்தி தொழிற்சாலை நேற்று இரவு திடீரென தீ விபத்து...
தமிழகம்

கெங்கவல்லி ஊராட்சியில் அரசு பள்ளி ஆண்டு விழா

கெங்கவல்லி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.  பேரூராட்சி தலைவர் லோகாம்பாள் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி...
தமிழகம்

சுதந்திரப் போராட்ட தியாகி சுந்தரலிங்கனாரின் 253 வது பிறந்த நாளை முன்னிட்டு கெங்கவல்லியில் திருவுருச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

சுதந்திரப் போராட்ட தியாகி சுந்தரலிங்கனார் அவர்களின் 253 வது பிறந்த நாளை முன்னிட்டு கெங்கவல்லியில் உள்ள அவரது திருவுருச்சிலைக்கு மாலை...
தமிழகம்

கெங்கவல்லியில் தேனீக்கள் கொட்டியதால் பொதுமக்கள் காயம்

கெங்கவல்லி ஆத்தூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் தேனீக்கள் கூடு கட்டி உள்ளது நேற்று மதியம் அந்த வழியாக...
தமிழகம்

மதுரை, புதூர் பகுதியில் புதிதாக வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா மற்றும் கண்காணிக்கும் அறையை திறந்து வைத்த காவல் ஆணையர்

மதுரை புதூர் பகுதியில் அடிக்கடி குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாக தொடர்ந்து காவல்துறைக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. அவற்றை...
Uncategorizedதமிழகம்

காட்பாடியில் பிருந்தாவன் விரைவு ரயிலை மறித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி.பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடந்துவருகிறது.  இந்த நிலையில் காட்பாடி ரயில்...
தமிழகம்

வேலூர் கோட்டை வெளி மைதானத்தில் பெருட்காட்சியை துவக்கிவைத்த அமைச்சர் துரைமுருகன்

வேலூர் கோட்டை வெளி மைதானத்தில் தனியார் பெருட்காட்சியை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ரிப்பன் வெட்டி துவக்கிவைத்தார்.  நிகழ்ச்சியில் வேலுர்பாராளுமன்ற உறுப்பினர்...
Uncategorizedதமிழகம்

மாற்றுத்திறனாளி மாணவர் வழங்கிய கோரிக்கை மனு; தென்காசி கலெக்டர் உடனடி நடவடிக்கை

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கிய கோரிக்கை மனுவின் மீது மாவட்ட ஆட்சியர் துரை. ரவிச்சந்திரன்...
1 393 394 395 396 397 1,080
Page 395 of 1080

Right Click & View Source is disabled.

error: Content is protected !!