திருமங்கலம் அருகே ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பணித்தள பொறுப்பாளரின் 4 வயது மகள் பாம்பு கடித்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது – உயிரிழந்த சிறுமியின் சகோதரி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
திருமங்கலம் அருகே ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஊராட்சி செயலாளர் மிரட்டல் விடுத்த நிலையில் ஓடும் பேருந்தில் இருந்து குதித்து...









