முக்கிய செய்திகள்

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில் ‘டாடா’ இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடிக்கும் ‘கராத்தே பாபு’ திரைப்படம் ஆகஸ்ட் 28 அன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது

தமிழகம்

காரியாபட்டியில், இ.சேவை மையம் திறப்பு.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், படித்துவரும் பள்ளிமாணவ- மாணவிகள் தங்களுக்கு தேவையான சாதி சான்று, வருமான...
தமிழகம்

தாய் மரணித்து தனித்துவிடப்பட்ட குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து இன்று “பிறந்த வீட்டு சீருடன் ” திருமணம் நடத்திய “தோப்பூர் அரசு மருத்துவமனை அனைத்து பணியாளர்கள் “

கடந்த 9 வருடங்களுக்கு முன் மதுரைக்கு வடமாநிலத்தில் இருந்து ரொஸ்பெக் என்ற பெண் தனது கைக்குழந்தைகளுடன் டெல்லியில் இருந்து ரயில்...
தமிழகம்

இரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் கார்த்திகை மாத பூஜை

வேலூர் அருகே இரத்தினகிரி பாலமுருகன் திருக்கோயிலில் ஸ்ரீவள்ளி தேவசேனா உடனுறை முருகப்பெருமானுக்கு வைகாசி மாத கிருத்திகை முன்னிட்டு அபிஷேகம், அலங்காரம்,...
தமிழகம்

காட்பாடி பிரபல ரவுடிமனைவி, வழக்கறிஞர் அடையாள அட்டை விவகாரத்தில் சிக்கினார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியை சேர்ந்த சீனிவாசன் (26) வேலூர் மத்திய சிறையில் விசாரணை கைதியாக உள்ளார். அவரை சந்திக்க...
தமிழகம்

மதுரை மாவட்டம் இராஜாக்கூர் மற்றும் கள்ளந்திரி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூபாய் 2,50,000 மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது

இன்று ( 15/06/2023 ) ஏகம் பவுண்டேசன் மற்றும் ஏகம் யு.எஸ்.ஏ சார்பாக மதுரை மாவட்டத்தில் உள்ள இராஜாக்கூர் மற்றும்...
தமிழகம்

காட்பாடியில் கல்வான் பள்ளதாக்கில் வீரமரணம் அடைந்த இராணுவ வீரர்களுக்கு 3-ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் வேலூர் மாவட்ட அனைத்து முன்னாள் இராணுவத்தினர் சார்பில் 15-ம் தேதி வியாழக்கிழமை...
தமிழகம்

வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனை சார்பில் இரத்ததான முகாம்

வேலூர் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள டவுன்ஹாலில் உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி...
தமிழகம்

ராஜபாளையத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டின் சமையலறையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமானது. விபத்து நடந்த இடத்தில் யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சம்பந்தபுரம் சீதக்காதி தெருவை சேர்ந்தவர் வஷீர் முகமது. இவர் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து...
தமிழகம்

மதுரை மாநகராட்சி தத்தனேரி மின்மயானத்தில், ஆணையாளர் கே.ஜே.பிரவீன்குமார் ஆய்வு

மதுரை மாநகராட்சி மண்டலம் 2 தத்தனேரி மின்மயானம் மற்றும் செல்லூர் வாகன பணிமனையில் ஆணையாளர் கே.ஜே.பிரவீன்குமார் நேற்று (14.06.2023) ஆய்வு...
1 385 386 387 388 389 1,107
Page 387 of 1107

Right Click & View Source is disabled.

error: Content is protected !!