முக்கிய செய்திகள்
தமிழகம்

உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் ஷேர் ஆட்டோ கவிழ்ந்து முதியவர் பலி. இரண்டு பேர் படுகாயம். போலீசார் விசாரணை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வி.பெருமாள் பட்டியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சதீஷ் குமார். இவர் வி.பெருமாள் பெட்டி கிராமத்திலிருந்து...
தமிழகம்

வேலூர் கணாதிபதி துளசிஸ் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா – பீட்டர் அல்போன்ஸ் பங்கேற்பு

வேலூர் அடுத்த கணியம்பாடியில் உள்ள கணாதிபதி துளசிஸ் பொறியியல் கல்லூரியில் 18 -வது பட்டமளிப்பு விழா நடந்தது.  பட்டமளிப்பு விழாவிற்கு...
தமிழகம்

வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தின் 31-வது ஆண்டு விழா – தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பங்கேற்பு

வேலூர் அடுத்த அரியூர் ஸ்ரீபுரத்தில் உள்ள தங்க கோயில் நாராயணி பீடத்தின் 31-வது ஆண்டு விழா முன்னிட்டு உலக நன்மைக்காக...
தமிழகம்

வாடிக்கையாளர் கொண்டு வந்த அட்டைப்பெட்டிக்குள் பாம்பு சற்றும் பதறாமல் அடிக்காமல் பத்திரமாக வெளியே அனுப்பிய ஊழியர்கள் அடிக்கச் சொல்லி வேடிக்கை பார்த்த பொதுமக்கள் அடிக்க மறுத்த ஊழியர்கள்

மதுரை நேரு நகர் பைபாஸ் சாலையில் தனியார் டயர் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்திற்கு வாடிக்கையாளர் ஒருவர்...
தமிழகம்

சி.தமிழ்ச்செல்வன் தொகுத்து வழங்கிய வணிகர் தின விழா

சென்னை விஜிபி தங்கக் கடற்கரையில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை சார்பில் நாற்பதாவது வணிகர் தின விழா மற்றும் சுதேசி...
தமிழகம்

வெள்ளியங்கிரி மலையில் ‘சிவாங்கா’ பக்தர்களின் தூய்மைப் பணி – கடற்படை அதிகாரிகளும் பங்கேற்பு

வெள்ளியங்கிரி மலையின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில் தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் கடந்த பத்து வருடங்களாக நடத்தப்படும் வருடாந்திர...
தமிழகம்

மதுரையில் மாடியிலிருந்து தவறி விழுந்து கை, கால்கள், முதுகுத்தண்டில் எலும்பு முறிவு ஏற்பட்டாலும் அரசு பொதுத்தேர்வு எழுதி 543 மதிப்பெண் பெற்று சாதனை

தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 12 வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். இந்த நிலையில்., திருப்பரங்குன்றம் அருகே உள்ள...
தமிழகம்

கூடங்குளம் அணு மின் உலை மின்சார தயாரிப்பிற்கு தேவைக்கான யுரேனியம் ரஷ்யாவில் இருந்து பகல் 12.40 மணியளவில் மதுரை வந்தடைந்தது

மதுரை வந்தடைந்த ரஷ்ய விமானத்திலிருந்து 30 டன் யுரேனியம் பாதுகாப்பாக 4 கண்டெய்னர் லாரிகளில் ஏற்றப்பட்டு கூடங்குளம் புறப்பட்டது. யுரேனியம்...
தமிழகம்

கள்ளர் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைப்பதைக் கண்டித்து உசிலம்பட்டியில் பிரமலைக்கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக அரசு கள்ளர் சீரமைப்புத்துறையின் கீழ் செயல்படும் கள்ளர் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்க முடிவு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.இதற்கு தென்மாவட்டங்களில்...
தமிழகம்

பத்திரிகை ஊடகங்களில் தவறான செய்தி; தென்காசி மாவட்ட ஆட்சியர் விளக்கம்

தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை. இரவிச்சந்திரன் மே தினத்தன்று வாடியூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பேட்டி அளித்தது தொடர்பாக...
1 384 385 386 387 388 1,080
Page 386 of 1080

Right Click & View Source is disabled.

error: Content is protected !!