அமைச்சர் துரைமுருகன், குடும்பத்தார் சொத்து சேர்த்த வழக்கு மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்
வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டதிமுக உறுப்பினரும், கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகன், மனைவி, மகன் (எம்.பி.கதிர் ஆனந்த்) மருமகள் மீது 1996...