தமிழகம்

மூன்று லட்சத்தை கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் ஒரே நாளில் கைது : ஓசூர் நகர காவல் துறையினர் அதிரடி

38views
ஓசூர் நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஓம் சாந்தி நகரில் உள்ள ரூபன் பிரிட்ஜ் என்ற ஒரு தனியார் கம்பெனியில் சனிக்கிழமை அதிகாலையில் கம்பெனியில் மேல்பக்க பகுதியை துளையிட்டு உள்ளே புகுந்து கல்லாப்பெட்டியில் இருந்த ரூபாய் சுமார் மூன்று லட்சத்தை கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை ஓசூர் நகர காவல் துறையினர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் பிரபாகரன் தலைமை காவலர் சுதாகர் முதல் நிலை காவலர் சதீஷ் மற்றும் பாரதிராஜா மணிவண்ணன் கோவிந்தராஜ் ஆகியோர்கள் சேர்ந்து ஒரே நாளில் கொள்ளை யில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து கொள்ளையடித்த பணம் ரூபாய் இரண்டு லட்சம்- ஐ கைப்பற்றி  JM – 2 ஒசூர் – நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி உத்தரவுப்படி ஓசூர் கிளை சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர் : A. முஹம்மத் யூனுஸ், கிருஷ்ணகிரி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!