தமிழகம்

நாகர்கோவிலில் நடைபெற்ற காமராசர் 122 -வது பிறந்தநாள் விழா

213views
மக்களுக்கு நல்லாட்சி வழங்கிய முன்னாள் முதலமைச்சர் காமராசர் 122 -வது பிறந்த நாளை முன்னிட்டு நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் அமைந்துள்ள திருஉருவச் சிலைக்கு மருத்துவர் தி.கோ.நாகேந்திரன் சமூக சேவகர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் உடன் தென்குமரி கல்விக்கழக செயலர் வழக்கறிஞர் வெற்றிவேல் மற்றும் பலர் உள்ளனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!