தமிழகம்

ஓசூரில் மனிப்பூர் செயலை கண்டித்து ஆர்பாட்டம்

98views
மணிப்பூர் பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை கண்டித்து “தமிழக மக்கள் கூட்டமைப்பு சார்பில்” ஓசூர் மாநகரில் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் ஓசூர் நவ்ஷாத் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
காங்கிரஸ் பேரியகத்தின் கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் Dr. செல்லக்குமார் MP, INTUC தேசிய செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான K.A.மனோகரன், மாநகராட்சி பொது சுகாதாரகுழு தலைவர் N.S.மாதேஸ்வரன் தி.மு.க, விசிக மாநகர மாவட்ட செயலாளர் இராமச்சந்திரன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : A. முஹம்மத் யூனுஸ், கிருஷ்ணகிரி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!