திண்டுக்கல் அரசு மருத்துவமணை மருத்துவகல்லூரியில் தேசிய தன்னார்வ இரத்த கொடையாளர் தின விழா!
திண்டுக்கல் அரசு மருத்துவமணை மருத்துவகல்லூரியில் தேசிய தன்னார்வ இரத்த கொடையாளர் தின விழா போராசிரியர் Dr.S.R.வீரமணி, M.D., D.M., மருத்துவகல்லூரி கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இதில் அதிகமாக இரத்ததானம் செய்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்திற்க்கு கவுரவிக்கும் வகையில் தமுமுக மாவட்ட தலைவர் கா.ஷேக் பரீத் அவர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
உடன் மாநகர தலைவர் M.யாசர் அராபஃத், மாநகர செயலாளர் I.யாசர் அராபஃத், மற்றும் அப்துல் ரஹ்மான், முன்னால் மருத்துவசேவையணி நிர்வாகிகள் காதர், ஷேக் அலாவுதீன், IPP பொறுப்பாளர் ஹக்கீம், ஊடகப்பிரிவு மண்டல செயலாளர் ஷாகுல், மனிதநேய ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் மூஜிப், அங்கீஸ்வரன், கார்த்தி, ஆண்டிச்சாமி, பொண்ணுச்சாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.செய்தியாளர் வி காளமேகம்