ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாரம் பேரூராட்சி தலைவர் சுஜிதா மேரி தலைமையில் நடைபெற்ற தீர்மான கூட்டத்தில் 18 கவுன்சிலர்களில் அதிமுக,திமுக,அமமுக, சுயட்சை உள்ளிட்ட அனைத்து கட்சியின் 11 கவுன்சிலர்கள் பேரூராட்சியில் ஊழல் நடைபெறுவதாக குற்றம்சாட்டி தீர்மானத்தை நிறைவேற்றாமல் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு
1.29K