தமிழகம்

மதுரையில் கோவில் வாசலில் ஆட்டோ ஓட்டுநரை சரமாரி தாக்கிய கும்பல்

108views
மதுரை மாநகரில் உள்ள கூடலழகர் பெருமாள் கோவிலுக்கு பயணிகளை கோவில் வாசலில் இறக்கிவிட்டு செல்வதற்குள் அங்கிருந்த பார்க்கிங் ஊழியர்கள் ஆட்டோ ஓட்டுநரை தொடர்ந்து புறப்படும் படியாக விரட்டியதால் அங்கிருந்தவர்களுக்கும் ஆட்டோ ஒட்டுநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்ப்பட்டுள்ளது. திடீரென ஆட்டோ ஓட்டுநரை ஐந்து பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளனர். ஆட்டோ ஓட்டுநரை தாக்கும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் ; வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!