தமிழகம்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் வைகை அணையிலிருந்து 58 கிராம திட்ட கால்வாய்க்கு தண்ணீர் திறந்து வைத்தார்

62views
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் வைகை அணையிலிருந்து 58 கிராம திட்ட கால்வாய்க்கு தண்ணீர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர் பெருமக்கள், விவசாய சங்கங்களைச் சார்ந்த பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : ஜாகிர் ஹுசேன், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!