தமிழகம்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நடத்திய கொடியேற்று வைபவம்

104views
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் மில்லத் நகர் பகுதியில் நேற்று (14-05-2023 ) தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டத் தலைவர் காதர் பாட்ஷா தலைமையில் கொடி ஏற்றப்பட்டது.
மாவட்டத் துணைச் செயலாளர் யூ நவாஸ் முன்னிலையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் காஜா பாஷா வரவேற்புரை நிகழ்த்த விஸ்வநாதன் நன்றி உரை வழங்கினார். ராஜேஷ் முஹம்மத் மாஸ் அப்துல்லா மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.
செய்தியாளர் : A. முஹம்மத் யூனுஸ், கிருஷ்ணகிரி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!