தமிழகம்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக நிர்வாகிகளை பொய் வழகுகள் மூலம் கைது செய்து தண்டிக்கும் தி.மு.க அரசை கண்டித்து மாவட்ட தலைவர் M.நாகராஜ் தலைமையில் ஓசூர் இராம் நகரில் ஆர்ப்பாட்டம்

127views
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக நிர்வாகிகளை பொய் வழகுகள் மூலம் கைது செய்து சர்வாதிகார ஆட்சி நடத்திவரும் தமிழக தி.மு.க அரசை கண்டித்து மாவட்ட தலைவர் M.நாகராஜ் தலைமையில் ஓசூர் இராம் நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை தலைவர் KS.நரேந்திரன் மற்றும் இந்து இயக்க நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்துகொண்டு கொட்டும் மாலையிலும் திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்,

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் விஜயகுமார் , அன்பரசன் மாவட்ட பொருளாளர் ஸ்ரீனிவாசன் மாவட்ட துணை தலைவர்கள் ஸ்ரீனிவாச ரெட்டி , ராஜன்னா , நாகராஜ் , முருகன், இந்திராணி செயலாளர்கள் ராஜசேகர், பிரவீன்குமார் மாநில நிர்வாகிகள் இராமலிங்கம் , கஸ்தூரி , சுதா நாகராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர் ஓசூர் மேற்கு மாநகர பொதுசெயலாளர் ரமேஷ் நன்றியுரை கூறினார்.
செய்தியாளர் : A. முஹம்மத் யூனுஸ், கிருஷ்ணகிரி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!