தமிழகம்

கருகம்புத்தூர் ஊராட்சி அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க பகுதி மக்கள் கோரிக்கை

122views
வேலூரை அடுத்த கரு கம்புத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பெரும்பாலான இடங்களில் நீண்ட நாட்களாக குப்பைகளை அகற்றாமலும், கால்வாய்களை சுத்தம் செய்யாமலும் அப்படியே விட்டுவிட்டு மக்களின் நலனில் கண்டு கொள்ளாத அதிகாரிகளின் அலட்சியப் போக்கை கண்டு மக்கள் வேதனையை அடைகின்றனர்.
அப்பகுதியில் உள்ள சுகாதார சீர்கேட்டால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால் கருகம்புத்தூர் ஊராட்சி அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து சுகாதார சீர்கெட்டை சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
செய்தியாளர் : D நோபல் லிவிங்ஸ்டன், வேலூர்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!