தமிழகம்

காட்பாடி சித்தூர் பஸ்நிலைய ஸ்ரீ பக்த ஆஞ்சநேயருக்கு தங்க கவச அலங்காரம்

62views
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயருக்கு ஆங்கில மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை பால்,தயிர், சந்தனம், பன்னீரால் அபிஷேகம் செய்யப்பட்டு பின்தங்க கவச அலங்காரம், வடைமாலை சாத்தப்பட்டு விசேஷ பூஜை நடந்தது. காலை, இரவு பிரசாத விநியோகம் செய்யப்பட்டது.  அலங்கார ஏற்பாடுகளை கண்ணன் பட்டாச்சாரியார் செய்து இருந்தார்.

செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!