தமிழகம்

காட்பாடி அடுத்த சேவூர் ஊராட்சி மன்றம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் !!

63views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூர் ஊராட்சி மன்றம் கரிகிரி எஸ்.ஆர்.எல்.சி. மருத்துவமனை, வேலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இலவச கண்புரை பரிசோதனை முகாம் நடத்தின.  ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி ராஜேந்திரன், கண் மருத்துவர் ரூபன் பிராங்ளின், பஞ்சாயத்து  துணைத்தலைவர் ஜெய்சங்கர், முக்கிய பிரமுகர் ராஜேந்திரன், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பங்கேற்றனர். 200 – க்கும் மேற்பட்ட ஆண் – பெண்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.
செய்தியாளர்: வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!