தமிழகம்

சேனூரில்அரசின் இலவச வேட்டி சேலையை பஞ்சாயத்து தலைவர் சாந்திமணி வழங்கினார்

69views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேனூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் தமிழ்நாடு அரசின் தீபாவளி பண்டிகை முன்னிட்டு முதியோர் உதவித்தொகை பெறும் வயதாக பெரிறோர்களுக்கு இலவச வேட்டி-சேலையை சேனூர் பஞ்சாயத்து தலைவர் சாந்திமணி வழங்கினார்.

அருகில் வேலூர் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர் சங்க துணைத் தலைவர் அன்பரசன், துணைத் தலைவர் மஞ்சுளா சந்தானம், காட்பாடி ஒன்றிய திமுக இளைஞர் அணி துணை செயலாளர் அசோக் குமார் ஆகியோர் இருந்தனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!