தமிழகம்

காட்பாடியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு

57views
வேலூர் அடுத்த காட்பாடி தனியார் மண்டபத்தில் வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் காட்பாடி வட்டத்தில் உள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நடந்தது.  இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஆட்சியர் குமாரவேல்பாண்டியன், எம்.பி.ஜெகத்ரச்சகன், வேலூர் மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார்,1 -வது மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சுஜாதா, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!