தமிழகம்

காட்பாடி தாலுகா விண்ணம்பள்ளியில் கிராமசபை கூட்டம்

90views
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா விண்ணப்பள்ளி கிராம சபா கூட்டம் பஞ்சாயத்து தலைவர் மகாலட்சுமி முரளி தலைமையில் நடந்தது. இதில் ஊராட்சி துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.ஊராட்சி செயலாளர் பஞ்சாட்சரம் நன்றி கூறினார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!