தமிழகம்

காட்பாடி அடுத்த மெட்டுக்குளம், சேவூர் பகுதிகளில் கிராம சபா கூட்டம்

87views
வேலூர் அடுத்த காட்பாடி மெட்டுக்குளத்தில் நடந்த கிராம சபா கூட்டத்தில் பஞ்சாயத்து தலைவர் அனிதா இளங்கோ தலைமை தாங்கினார்.  துணைத்தலைவர் சௌமியா, ஊராட்சி செயலாளர் சரவணன்,கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.  அதேப்போல் காட்பாடி அடுத்த சேவூரில் நடந்த கிராம சபா கூட்டத்தில் பஞ்சாயத்து தலைவர்ரேவதி ராஜேந்திரன் கலந்துகொண்டார்.துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள், கிராம மக்கள் பங்கேற்றனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!