தமிழகம்

காட்பாடி அடுத்த கார்ணாம்பட்டு கைலாசநாதர் ஆலையத்தை புனரமைக்க கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

71views
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா கார்ணாம்பட்டு கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த கைலாசநாதர் ஆலையம் புதுப்பிக்க தவறிய இந்து அறநிலைத்துறையை கண்டித்து கோயில் எதிரில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  இதில் கோட்ட தலைவர் மகேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.  மாவட்ட செயலாளர்கள் ராமன், வெங்கடேசன், செயற்குழு உறுப்பினர் பார்த்தீபன், ஒன்றியதலைவர் சீனிவாசன். துணை தலைவர் நரசிம்மமூர்த்தி மற்றும் கிளை பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!