தமிழகம்

காட்பாடி தாலுகா பொன்னையாற்றில் ரூ 62 கோடியில் தரைப்பாலம், தடுப்பணை கட்டும் பணி: அமைச்சர் துரைமுருகன் ஆய்வு

49views
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா பரமசாத்து மற்றும் பொன்னை ஆற்றின் குறுக்கே நபார்டு நிதியுடன் கட்டப்பட்டுவரும் தடுப்பணை, மேல்பாடி பொன்னை ஆற்று தரைப்பாலம், குகையநல்லுர் பொன்னை ஆற்றில் தடுப்பனை என ரூ. 62.80. கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன.  இதனை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  உடன் தலைமை பொறியாளர் சண்முகம், செயற்பொறியாளர் ரமேஷ், வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!