தமிழகம்

காட்பாடி வள்ளிமலை ரோட்டில் மூடப்படாத கழிநீர் கால்வாய் : மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

63views
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 1-வது மண்டலம் வள்ளிமலை ரோட்டில், வேலூரை நோக்கி செல்லும் பஸ் நிலையம் பின்புறத்தில் (நிழற்கூடம் இல்லாத திறந்தவெளி பஸ் நிலையம்) கடந்த ஒரு வாரத்திற்கு முன் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டதன் காரணமாக ஜேசிபி இயந்திரம் மூலம் கழிவுநீர் மண் அங்கேயே எடுத்துப் போடப்பட்டு துர்நாற்றம் தொடர்ந்து அடித்து வருகின்றது. இதனால் அனைத்து தரப்பு மக்கள், பயணிகள் முகம் சுளித்து நிற்கிறார்கள், செல்கிறார்கள். அந்த பள்ளத்தில் யாராவது விழுந்து…..முன்பே மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்?

செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!