தமிழகம்

காட்பாடி அருகே கூட்டுறவு சங்க முறைகேடுகளை கண்டித்து வரும் 10-ம் தேதி அமமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

43views
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா சிஎன்பட்டடை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கில் நடந்துவரும் முறைகேட்டை கண்டித்துவங்கி எதிரில் வரும் 10-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை கண்டன ஆர்ப்பாட்டத்தை வேலூர் மாநகர் மாவட்ட சோளிங்கர் மேற்கு ஒன்றியம் அமமுகவினர் சார்பில் நடைபெற உள்ளது.  மாநகர செயலாளர் ஏ.எஸ்.ராஜா தலைமை தாங்குகிறார். வேலூர் மண்டல அமமுக பொறுப்பாளர் என்.ஜி.பார்த்தீபன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்கிறார்.  அமமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொள்ள உள்ளனர் ஏற்பாடுகளை சோளிங்கர் மேற்கு ஒன்றிய செயலாளர் பி.பாபு மற்றும் கட்சியினர் செய்துவருகின்றனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!