தமிழகம்

காட்பாடி ரோடுகளில் சுற்றிதிரிந்த 4 மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரி

111views
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காட்பாடி ரோடுகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றிதிரிந்த 4 மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.  மாநகராட்சி ஆணையர் ரத்தினசாமி உத்தரவின்படி வேலூர் மாநகராட்சி 1-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையிலான பணியாளர்கள் இந்த நடவடிக்கை எடுத்தனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!