தமிழகம்

காட்பாடி தாராபடவேடு ஸ்ரீராமநாதஈஸ்வரர் கோயில் அறங்காவலர் குழு பதவி ஏற்பு

175views
வேலூர் மாவட்டம் காட்பாடி தாராபடவேட்டில் உள்ள ஸ்ரீராமநாத ஈஸ்வரர் கோயில் அறங்காவலர் குழுத் தலைவராக எஸ்.பன்னீர்செல்வம் , அறங்காவலர்களாக ஆனந்தபுருஷோத்தமன், காமினிபாலகுமார் உள்ளிட்டோர் பதவி ஏற்றுக்கொண்டனர்.மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் நா.அசோகன், 1-வது மண்டல குழுத் தலைவர் புஷ்பலதா, திமுக வடக்கு பகுதி செயலாளர் வன்னியராஜா, காங்கிரஸ் ஓ.பி.சி.மாநில துணைத்தலைவர் கே.எஸ்.ரவி, 1-வது மண்டல காங்.தலைவர் பி.பாலகுமாரன் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்.

செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!