தமிழகம்

காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தின் 25- வது ஆண்டு விழா முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்

40views
வேலூர் அடுத்த காட்பாடி தாலுக்கா அலுவலகம் துவங்கி 25 -ஆண்டுகள் நிறைவு பெற்றதை யெட்டி பயணாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளைநீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.
உடன் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த்,.சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார் அமுலு, வேலூர் மேயர் சுஜாதா துணை மேயர் சுனில் குமார் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, முதலாவது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன்,மண்டல துணை தாசில்தார் சிவகுமார் ,வேலூர் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர் சங்க துணை தலைவர் அன்பரசன் உள்ளிட்ட அதிகாரிகள் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!