தமிழகம்

காட்பாடி சார்- பதிவாளர் அலுவலகத்தில் மரக்கன்று நட்ட அமைச்சர் துரைமுருகன்

91views
வேலூர் அடுத்த காட்பாடியில் உள்ள சப்- ரிஜிஸ்தர் அலுவலகத்தில் கனிமவளத் துறை அமைச்சர் துரைமுருகன் மரக்கன்று நட்டார்.

உடன்வேலூர் ஆட்சியர் குமார வேல் பாண்டியன், வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த்
அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் வேலூர் மேயர் சுஜாதா,துணை மேயர் சுனில் குமார், 1-வது மண்டல மாநகராட்சிகுழு தலைவர் புஷ்பலதா,காட்பாடி சப்- ரிஜிஸ்தர்பொறுப்பு கவிதா,முன்னாள் சப் ரிஜிஸ்டர் பொறுப்பு சிவக்குமார் மற்றும் அலுவலக அதிகாரிகள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!