தமிழகம்

காட்பாடி தாலுகா அலுவலகம், சார் – பதிவாளர் அலுவலகத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்

55views
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா அலுவலகத்தில் இந்தியாவின் சுதந்திரதின விழா முன்னிட்டு தேசிய கொடியை வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் ஏற்றிவைத்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார். இதில் தலைமை இடத்து துணைத் தாசில்தார் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டனர்.  காட்பாடி சப்-ரிஜிஸ்தார் அலுவலகத்தில் சார் – பதிவாளர் கவிதா தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார். முன்னாள் பொறுப்பு சப்-ரிஜிஸ்தார் சிவக்குமார், குமரன் மற்றும் அலுவலக பணியாளர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!