தமிழகம்

காட்பாடி கிளித்தான்பட்டறை பகுதியில் கலைஞர் நினைவு நாள் அஞ்சலி

133views
வேலூர் மாவட்டம், காட்பாடி கிளித்தான்பட்டறை பகுதியில் முன்னால் முதல்வர் கலைஞர் நினைவு நாள் அஞ்சலி 5-வது வார்டு வட்ட செயலாளர் பி.விநாயகம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காட்பாடி வடக்கு பகுதி செயலாளர் வன்னியராஜா, மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் சித்ரா மகேந்திரன்.கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். இதில் பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!