தமிழகம்

காட்பாடியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு அஞ்சலி !! வேலூர் துணை மேயர் சுனில் அஞ்சலி

136views
மிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவுநாள் முன்னிட்டு காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதியின் படத்திற்கு பொருளாளர் நரசிம்மன் தலைமையில் வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
திமுக பிரமுகர் துரைசிங்காரம், பகுதி செயலாளர் வன்னியராஜா, 1-வது மண்டல தலைவர் புஷ்பலதா, மாநகராட்சி கவுன்சிலர்கள் அன்பு, சீனிவாசன், டீட்டா சரவணன், முக்கிய நிர்வாகிகள், மகளிர் அணியினர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!