தமிழகம்

காட்பாடி வண்டறந்தாங்கல்லில் இலவச கண் பரிசோதனை முகாம்

53views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கல் ஊராட்சி மன்றம் மற்றும் கரிகிரி தனியார் மருத்துவமனை இணைந்து இலவச கண் புரை கண்டறியும் முகாம் நடந்தது.  ஊராட்சி மன்ற தலைவர் ராகேஷ் முகாமை துவக்கிவைத்தார்.  மருத்துவமனை பிரிவு ஊழியர்கள் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!