தமிழகம்

காட்பாடி அருகே ஆந்திர எல்லையில் இருந்த ரேசன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த பறக்கும் படை தாசில்தார்

69views
வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவுப்படி வேலுார் மாவட்ட பறக்கும் படை தாசில்தார் விநாயமூர்த்தி தலைமையில் ஊழியர்கள் காட்பாடி தாலுகா சேர்க்காடு சோதனை சாவடி, திருவலம், பொன்னை பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டபோது பொன்னை அடுத்த குமரகுண்டா அருகில் ஆந்திராவிற்கு கடத்துவதற்காக, கேட்பாரற்று கிடந்த 800 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்து திருவலம் நுகர்பொருள் வணிக கிடங்கில் ஒப்படைத்தனர். அருகில் உதவியாளர் திவாகர் உள்ளார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!