தமிழகம்

காட்பாடியில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றி திரிந்த மாட்டின் உரிமையாளருக்கு அபராதம் விதித்த சுகாதார அலுவலர் சிவக்குமார்

74views
வேலூர் மாநகராட்சி ஆணையர் உத்தரவுப்படி பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில் காட்பாடியில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றிதிரிந்த 4 மாடுகளை பிடித்து அதன் உரிமையாளருக்கு ரூ 5 ஆயிரம் வீதம் அபராதம் விதித்த வேலூர் மாநகராட்சி 1 -வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!