தமிழகம்

காட்பாடி அடுத்த 66-புத்தூர் முருகன் கோயிலை அறநிலைத்துறை எடுக்க கூடாது – வேலூர் ஆட்சியரிடம் இந்து முன்னணி மனு

115views
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா 66-புத்தூர் அசிரமலை முருகன் கோயிலை இந்து அறநிலைத்துறை கையாளுவதை கண்டித்து இந்து முன்னணியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் வேலூர் ஆட்சியர் குமாரவேல்பாண்டியனிடம் மனு கொடுத்தனர்.  வேலூர் கோட்ட இந்து முன்னணி தலைவர் மகேஷ், கோட்ட பொருளாளர் பாஸ்கரன், மாவட்ட செயலாளர் வெங்கடேசன், காட்பாடி ஒன்றியதலைவர் சீனிவாசன், துணைத்தலைவர் சண்முகம், மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!