தமிழகம்

காட்பாடி அடுத்த திருப்பாக்குட்டையில் புதிய பாரதம் அமைப்புசாரா தொழிலாளர்கள் சார்பில் மேதின விழா

12views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருப்பாக்குட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் மேதினத்தை முன்னிட்டு புதிய பாரதம் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நல மாநில சங்கம் சார்பில் ரூ.7 லட்சத்து 81 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.விழாவிற்கு மாநில தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாநகராட்சி 6-வது வார்டு திமுக கவுன்சிலர் சீனிவாசன் கலந்துகொண்டார். மாநில துணைத்தலைவர் முருகன், மாநில செயலாளர் கயல்விழி, பொருளாளர் சீதா, உள்ளிட்ட உறுப்பினர்கள் 500 பேர் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!