தமிழகம்

காட்பாடி செங்குட்டையில் பெளர்ணமி முன்னிட்டு அன்னதானம்

35views
வேலூர் அடுத்த காட்பாடி செங்குட்டையில் பங்குனிமாத பெளர்ணமி முன்னிட்டு ஆர்.கே.பில்டர்ஸ் சார்பில் அன்னதானம் வேலூர் மாநகராட்சி 1-வது வார்டு திமுக உறுப்பினர் அன்பு வால் அன்னதானம் வழங்கப்பட்டது. உடன் ஆசிரியர் சச்சிதானந்தம் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!