தமிழகம்

காட்பாடியில் இந்தி திணிப்பை எதிர்த்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

8views
வேலூர் அடுத்த காட்பாடி தாராபடவேடு குளக்கரையில் மாநில அரசில், மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து தெற்குபகுதி திமுக செயலாளரும் வேலூர் மாநகராட்சி துணை மேயருமான சுனில்குமார், கழக தொண்டர்களுடன் மத்திய அரசை கண்டித்து குரல் எழுப்பினார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!