தமிழகம்

வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி கோயிலில் சமமந்தி

78views
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணிசுவாமி திருக்கோயிலில் அண்ணா நினைவு நாள் முன்னிட்டு சமபந்தி விருந்தை செயல் அலுவலர் திருநாவுக்கரசு துவக்கிவைத்தார்.உடன் எழுத்தர்ராஜ்குமார் மற்றும் கோயில் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!