தமிழகம்

காட்பாடி காந்திநகர் தொன் போஸ்கோவில் திருநங்கைகள் எதிர்கொள்ளும் சாவல்கள் குறித்த கருத்தரங்கம்

30views
வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகர் தொன்போஸ்கோ பள்ளியில் திருநங்கைகள் எதிர் கொள்ளும் சவால்கள் குறித்த கருத்தரங்கம் சுரபி யுடன் இணைந்து நடந்தது.  சிறப்பு விருந்தினராக அன்னை மீரா பொறியியல் கல்லூரி இயக்குநர் பிரசாந்த், சுரா இயக்குநர் அருட்தந்தை ஜோசப் லியோ, ஸ்நேகிதன், ஸ்நேகிதி அறக்கட்டளை இயக்குநர் இன்பா இக்னேசியஸ், திருப்பத்தூர் காகித பூ அறக்கட்டளை நிறுவுநர் அன்பு கோமதி, முனைவர் சுதா, திருநங்கைகள் சுதா, கங்கா, அமுல், கோமதி, பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவிகள், பேராசிரியைகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  ஏற்பாடுகளை அருட்தந்தை ஜோசப்கமலேஷ் செய்து இருந்தார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!